follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுநேபாள தூதுவரை சந்தித்தார் அலி சப்ரி!

நேபாள தூதுவரை சந்தித்தார் அலி சப்ரி!

Published on

இலங்கைக்கான நேபாள தூதுவர் பாஷு தேவ் மிஸ்ரா (Bashu Dev Mishra) இன்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தார்.

குறித்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு மற்றும் பலதரப்பு மன்றங்களில் தற்போதுள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

48 மணி நேர வேலைநிறுத்தம்

வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட ரயில் சாரதிகள் தீர்மானித்துள்ளனர்.

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...