follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉள்நாடுகட்சியிலிருந்து விலகிய சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மைத்ரியிடம் முன்வைத்த கோரிக்கை

கட்சியிலிருந்து விலகிய சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மைத்ரியிடம் முன்வைத்த கோரிக்கை

Published on

கட்சியிலிருந்து விலகி அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் தம்மிடம் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தகவல் வெளிப்படுத்தியுள்ளார்.

கேகாலையில் இடம்பெற்ற தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர், கட்சி உறுப்பினர்கள் தங்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டாம் என கோரியதாக தெரிவித்துள்ளார்.

கட்சி உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை நீக்கப்படவில்லை.

அவர்கள் கட்சியின் அனைத்து பதவிகளிலில் இருந்தே நீக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த தேர்தலில் தாங்கள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலேயே போட்டியிடவுள்ளோம் என அவர்கள் கூறியதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான தீர்மானம்

சுமார் 55 வயதிற்குப் பின்னர் சம்பளம் அல்லது ஓய்வூதியம் கிடைக்காத சிரமம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கவனம்...

மின்கட்டண குறைப்பிற்கான முன்மொழிவுகளை வழங்க நாளை வரை கால அவகாசம்

மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனைகளை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க நாளை (17) வரை கால அவகாசம் வழங்குமாறு இலங்கை...

சுகாதார தொழிற்சங்க வேலைநிறுத்தம் தென் மாகாணத்தில்

மாகாண மட்டத்தில் உள்ள தாதியர்கள் உட்பட சுகாதாரத்துறையைச் சேர்ந்த 72 தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (16)...