follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுகட்சியிலிருந்து விலகிய சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மைத்ரியிடம் முன்வைத்த கோரிக்கை

கட்சியிலிருந்து விலகிய சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மைத்ரியிடம் முன்வைத்த கோரிக்கை

Published on

கட்சியிலிருந்து விலகி அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெற்றுக் கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் தம்மிடம் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தகவல் வெளிப்படுத்தியுள்ளார்.

கேகாலையில் இடம்பெற்ற தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர், கட்சி உறுப்பினர்கள் தங்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டாம் என கோரியதாக தெரிவித்துள்ளார்.

கட்சி உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை நீக்கப்படவில்லை.

அவர்கள் கட்சியின் அனைத்து பதவிகளிலில் இருந்தே நீக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த தேர்தலில் தாங்கள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலேயே போட்டியிடவுள்ளோம் என அவர்கள் கூறியதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் புதிய தலைவர் தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்...

தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்

தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தொழிற்செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல்...

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வது இராஜதந்திரிகளின் பொறுப்பாகும்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வதும், சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் நற்பெயரை...