follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுசட்டவிரோத மது விற்பனை தொடர்பில் அறிவிக்க துரித அழைப்பு இலக்கம்

சட்டவிரோத மது விற்பனை தொடர்பில் அறிவிக்க துரித அழைப்பு இலக்கம்

Published on

சட்டவிரோத மது விற்பனை மற்றும் விநியோகம் தொடர்பான முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்காக 1913 என்ற துரித அழைப்பு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.

24 மணிநேரமும் இயங்கும் இந்த துரித அழைப்பு இலக்கத்தை தொடர்புகொண்டு, சட்டவிரோத மது விற்பனை மற்றும் விநியோகம் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் வழங்க முடியும் எனவும் மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசிறி குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் புதிய தலைவர் தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்...

தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்

தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தொழிற்செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல்...

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வது இராஜதந்திரிகளின் பொறுப்பாகும்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வதும், சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் நற்பெயரை...