follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஅரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம் : அமைச்சரவை அனுமதி

அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம் : அமைச்சரவை அனுமதி

Published on

அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு வயதை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2022 இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் உத்தேச அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயது 60 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2023ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஏற்பாடுகளை வகுத்து அதற்கான சுற்றறிக்கை அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...