follow the truth

follow the truth

June, 18, 2025
Homeஉள்நாடுமே 9 வன்முறை – இடமாற்றம் செய்யப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு மேன்முறையீடு செய்ய...

மே 9 வன்முறை – இடமாற்றம் செய்யப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு மேன்முறையீடு செய்ய அனுமதி

Published on

மே 9 வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிகளின் இடமாற்றங்களுக்கு எதிராக மேன்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையைத் தொடர்ந்து 23 பொலிஸ் பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இது குறித்த பொது பாதுகாப்பு செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி  தெரிவித்ததாவது, வன்முறைகள் இடம்பெறுவதைத் தடுப்பதில் குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரிகள் கடமை தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், புதிய பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கான  நேர்காணல்கள் முடிவடைந்தன, மேலும் 2022 அக்டோபர் 10 ஆம் திகதிக்குப் பிறகு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்று பொது பாதுகாப்பு செயலாளர் மேலும தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தம்

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளைப்...

கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (18) காலை வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு...

ஈரான் – இஸ்ரேல் உக்கிர மோதல் : மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

மத்திய கிழக்கில் போர் சூழல் நிலவும் நிலையில், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வரும் நிலையில் மசகு...