follow the truth

follow the truth

June, 18, 2025
Homeஉள்நாடுமக்காச்சோள இறக்குமதிக்கு அனுமதி!

மக்காச்சோள இறக்குமதிக்கு அனுமதி!

Published on

மக்காச்சோள இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இந்தியாவில் இருந்து 2 இலட்சத்து 25 ஆயிரம் மெட்ரிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இந்த அனுமதியின் கீழ் இலங்கைக்கு ஒரு இலட்சம் மெட்ரிக் தொன்களுக்கும் அதிகமான கையிருப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், கால்நடை தீவன விலைகள் ஓரளவு குறையும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு இறக்குமதி தாமதமாகி வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிஜிட்டல் மறுசீரமைப்பு தொடர்பான வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடல்

அரசதுறையில் சேவைகளை வழங்கும் செயல்முறையை டிஜிட்டல் மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு படியாக, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்...

இஸ்ரேலில் வேலை தேடுபவர்களுக்கான அறிவித்தல்

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தற்போதைய சூழ்நிலை காரணமாக இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையங்கள் செயற்பாட்டு மட்டத்தில் இல்லை என்று...

மக்கள் வங்கியின் 2024 ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

மக்கள் வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று (18) ஜனாதிபதி...