follow the truth

follow the truth

June, 18, 2025
Homeஉள்நாடுசனத் நிஷாந்தவுக்கு அழைப்பாணை

சனத் நிஷாந்தவுக்கு அழைப்பாணை

Published on

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (05) அழைப்பாணை விடுத்துள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர் தண்டிக்கப்பட கூடாது எனின் ஒக்டோபர் 13 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி அதற்கான காரணங்களை முன்வைக்குமாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் சமர்ப்பித்த மனுவை விசாரணைக்கு உட்படுத்திய நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தம்

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளைப்...

கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (18) காலை வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு...

ஈரான் – இஸ்ரேல் உக்கிர மோதல் : மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

மத்திய கிழக்கில் போர் சூழல் நிலவும் நிலையில், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வரும் நிலையில் மசகு...