உள்நாடு கோப் குழுவின் தலைவராக ரஞ்சித் பண்டார நியமனம் By Viveka Rajan - 06/10/2022 11:39 876 FacebookTwitterPinterestWhatsApp கோப் குழுவின் தலைவராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசியர் ரஞ்சித் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.