2021 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சம்பிக்க ரணவக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...
பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி,...