follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஐக்கிய மக்கள் சக்தியினால் 20 பிரேரணைகள் சமர்ப்பிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியினால் 20 பிரேரணைகள் சமர்ப்பிப்பு

Published on

நாட்டை சரியான பாதையில் வழிநடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியினால் 20 பிரேரணைகள்  இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் இந்த பிரேரணைகள் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

மக்களின் கழுத்தை நெரித்து, அதன் மூலம் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

அறைக்குள் இருந்துகொண்டு இந்த நெருக்கடிக்கான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

கிராமங்கள், நகரங்கள் மற்றும் மக்களின் வீடுகளுக்கு அரசாங்கம் சென்று ஆராய வேண்டும் என கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டை சரியான பாதையில் வழிநடத்துவதற்கான பிரேரணைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும்...