கோட்டையில் இருந்து பிரதான ரயில் பாதையிலும் கரையோரப் பாதையிலும் இன்று (08) இயங்கும் ரயில்கள் தாமதமாகச் செல்லும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
புகையிரத பாதைகளின் சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புகையிரதத்தை இயக்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.