follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுகோட்டை – அநுராதபுரம் ரயில் சேவை!

கோட்டை – அநுராதபுரம் ரயில் சேவை!

Published on

கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்களுக்கு வசதியாக ரயில் திணைக்களம் இன்று முதல் சனிக்கிழமை தோறும் விசேட அதிவேக ரயில் சேவையை நடத்துகிறது.

ஒவ்வொரு சனிக்கிழமையும் அனுராதபுரத்திற்குப் புறப்படும் இந்த ரயில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கொழும்பு கோட்டைக்குத் திரும்பும்.

இந்த ரயிலில் 480 இருக்கைகள் கொண்ட 10 முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன.

அதேநேரம் ஒரு வழி பயணத்திற்கான கட்டணம் 2500 ரூபாவாகும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...