follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஹப்புத்தளை - இதல்கஸ்ஹின்ன குன்று பகுதி அபாயகரமான பகுதியாக அறிவிப்பு

ஹப்புத்தளை – இதல்கஸ்ஹின்ன குன்று பகுதி அபாயகரமான பகுதியாக அறிவிப்பு

Published on

தேசிய மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் ஹப்புத்தளை – இதல்கஸ்ஹின்ன குன்று பகுதி அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அந்த பகுதிக்கு சுற்றுலா செல்லவும், இரவு நேரங்களில் கூடாரங்களை அமைக்கவும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட இணைப்பு குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மேஜர் சுதர்ஷன தெனிப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத செயற்பாடுகள், உயிர் ஆபத்தான அனர்த்தங்கள், வனப்பகுதிகளுக்கு தீ வைத்தல், உக்காத பொருட்களை எறிதலால் சுற்றாடலுக்கு மாசு ஏற்படுதல் போன்ற காரணிகளால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...