follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஹப்புத்தளை - இதல்கஸ்ஹின்ன குன்று பகுதி அபாயகரமான பகுதியாக அறிவிப்பு

ஹப்புத்தளை – இதல்கஸ்ஹின்ன குன்று பகுதி அபாயகரமான பகுதியாக அறிவிப்பு

Published on

தேசிய மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் ஹப்புத்தளை – இதல்கஸ்ஹின்ன குன்று பகுதி அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அந்த பகுதிக்கு சுற்றுலா செல்லவும், இரவு நேரங்களில் கூடாரங்களை அமைக்கவும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட இணைப்பு குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மேஜர் சுதர்ஷன தெனிப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத செயற்பாடுகள், உயிர் ஆபத்தான அனர்த்தங்கள், வனப்பகுதிகளுக்கு தீ வைத்தல், உக்காத பொருட்களை எறிதலால் சுற்றாடலுக்கு மாசு ஏற்படுதல் போன்ற காரணிகளால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...