follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமினுவங்கொடை படுகொலை - சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

மினுவங்கொடை படுகொலை – சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

Published on

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை வீடொன்றில் வைத்து படுகொலை செய்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடையில் வசித்து வந்த தந்தை மற்றும் அவரது இரண்டு மகன்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...