follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஇலஞ்சம் வாங்கியதாக இரண்டு அவுஸ்ரேலியர்கள் மீது குற்றச்சாட்டு

இலஞ்சம் வாங்கியதாக இரண்டு அவுஸ்ரேலியர்கள் மீது குற்றச்சாட்டு

Published on

பல மில்லியன் டொலர் பெறுமதியான உட்கட்டமைப்பு ஒப்பந்தங்களை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கியதாக இரண்டு அவுஸ்ரேலியர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2009 முதல் 2016 வரை செய்யப்பட்ட ஒப்பந்தங்களுக்காக இவ்வாறு இலஞ்சம் வழங்கப்பட்டதாக இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் 67 மற்றும் 71 வயதுடைய பிரஜைகள் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...