follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஉரத்தினை பகிர்ந்தளிக்க அரசாங்கம் தீர்மானம்

உரத்தினை பகிர்ந்தளிக்க அரசாங்கம் தீர்மானம்

Published on

பெரும்போகத்திற்கு உரம் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை அரசாங்கத்திற்கு சொந்தமான கொமர்சல் உர நிறுவனத்தின் வாயிலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அமைவாக உரம் பகிந்தளிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பெரும்போகத்திற்கு தேவையான உரத்தினை கமநல சேவை மத்திய நிலையங்கள் வாயிலாக பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பல பகுதிகளிலும் பெரும்போகத்திற்கான நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், சில மாவட்டங்களில் இம்மாதத்தின் மூன்றாம் வாரத்திலேயே ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...