follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவிளையாட்டுஇலங்கை – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி போட்டி இடைநிறுத்தம்

இலங்கை – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி போட்டி இடைநிறுத்தம்

Published on

2022ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின், இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சிப் போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக இந்த பயிற்சிப் போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சி போட்டி இன்று(13) காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவிருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“அமைதிக்காக போராடும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு” – ரொனால்டோ ஜெர்சி

போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ...

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...