இன்று 45.95 பில்லியனை அச்சிட்டது மத்திய வங்கி

1574

இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை 45.95 பில்லியன் ரூபாய்களை அச்சிட்டது.

புதிய ஆளுநர் கப்ராலின் கையொப்பத்தின் கீழ் முதல் பண அச்சிடல் இதுவாகும். இலங்கை மத்திய வங்கியிடமிருந்து வணிக வங்கிகள் 27.81 பில்லியன் ரூபாய்களை 6% வட்டிக்கு கடனாக பெற்றன.

இதனையடுத்து ஒரே நாளில் பணவீக்கம் 24.78 பில்லியன் அதிகரித்து -209.83 பில்லியனாக உயர்வை சந்தித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here