உள்நாடு இன்று முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட வழக்கு By Viveka Rajan - 14/10/2022 10:53 612 FacebookTwitterPinterestWhatsApp முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதான தனிப்பட்ட முறைப்பாடு வழக்கை இன்று முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கோட்டை நீதவானுக்கு உத்தரவிட்டுள்ளது.