follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஇலங்கைக்கு நன்கொடையாளர்களின் ஒருங்கிணைப்பை விரிவுபடுத்த IMF நடவடிக்கை

இலங்கைக்கு நன்கொடையாளர்களின் ஒருங்கிணைப்பை விரிவுபடுத்த IMF நடவடிக்கை

Published on

இலங்கை போன்ற நடுத்தர வருமான நாடுகளுக்கு நன்கொடையாளர்களின் ஒருங்கிணைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகளைத் தேடுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

மிகவும் பயனுள்ள கடனைத் தீர்க்கும் பொறிமுறைக்கு சர்வதேச நாணய நிதியம் தலைமை தாங்குவதாக அவர் நம்புவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

 

LATEST NEWS

MORE ARTICLES

எல்ல – வெல்லவாய வீதியை கண்காணிக்க விசேட குழு

எல்ல - வெல்லவாய வீதியின் மலித்தகொல்ல பகுதிக்கு மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளை கண்காணிப்பதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி...

டயானாவுக்கு எதிரான குற்றச் செயல்கள் – சட்டமா அதிபர் விடுத்துள்ள பணிப்புரை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்து அவருக்கு எதிராக குற்றவியல்...

சொகுசு வாகன உதிரிபாகங்கள் சட்டவிரோதமான முறையில் பதிவு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர்...