இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong உடன் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.