follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுகோப் குழுவில் பணியாற்ற சரித ஹேரத் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்!

கோப் குழுவில் பணியாற்ற சரித ஹேரத் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்!

Published on

பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் (கோப்) முன்னாள் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் புதிய கோப் குழுவில் பணியாற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இன்று (18) பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதி சபாநாயகர் எம்.பி அஜித் ராஜபக்ஷ, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் இராஜினாமாவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை பேராசிரியர் சரித ஹேரத் நிரப்புவார் என தெரிவித்தார்.

மேலும் கோப் குழுவின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு பேராசிரியர் சரித ஹேரத்தை முன்மொழிய எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...