follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகோப் குழுவில் பணியாற்ற சரித ஹேரத் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்!

கோப் குழுவில் பணியாற்ற சரித ஹேரத் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்!

Published on

பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் (கோப்) முன்னாள் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் புதிய கோப் குழுவில் பணியாற்றுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இன்று (18) பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதி சபாநாயகர் எம்.பி அஜித் ராஜபக்ஷ, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் இராஜினாமாவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை பேராசிரியர் சரித ஹேரத் நிரப்புவார் என தெரிவித்தார்.

மேலும் கோப் குழுவின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு பேராசிரியர் சரித ஹேரத்தை முன்மொழிய எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரேமதாச தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...