போராட்டத்தின் போது பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

326

அமைதியான போராட்டங்களின் போது பொலிசாரின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அமைதியான போராட்டத்தின் போது அதிகாரத்தை பயன்படுத்தி கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தார்களா என்பதை கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இளம் வழக்கறிஞர்கள் மற்றும் இளம் பத்திரிகையாளர்கள் சங்கங்களின் அடக்குமுறைக்கு எதிரான குழு செப்டம்பர் 22ஆம் திகதி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

No description available.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here