follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுபாராளுமன்றுக்கு அருகில் போராட்டம் முன்னெடுப்பு

பாராளுமன்றுக்கு அருகில் போராட்டம் முன்னெடுப்பு

Published on

பெற்றோலியா வளங்களை தனியாருக்கு வழங்கும் அல்லது விற்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு கோரி பாராளுமன்றதிக்கு அருகில் இன்று காலை நடைபெற்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

No description available.

மசகு எண்ணெய் இறக்குமதிக்கு டொலர் வழங்கு,பெற்றோலிய உற்பத்திப் பொருட்களை தனியார் மயமக்கவோ , வெளி நாட்டவர்கோ கொடுக்க முயற்சி செய்யாதே இது எமது வளம் ,உள்ளிட்ட பததைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No description available.

மேலும் விசேட சட்டமூலத்தினை மீளப் பெற வேண்டும், தனியார் மயமாக்கல் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தவர்கள் எச்சரிக்கை விடுதனர்.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...