இன்று (18) முதல் புதிய நீர் வழங்கல் இணைப்புக் கட்டணமானது 70 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் சபை அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனைக் குறிப்பிட்டுள்ளது.
follow the truth
Published on