காலியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

214

காலி, யக்கமுல்ல – மாகெதர  பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

காயமடைந்தவர்கள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here