follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஊடக உரிமங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை!

ஊடக உரிமங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை!

Published on

இலத்திரனியல் ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அனுமதிப்பத்திரங்களை முறைப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக ஊடக அமைச்சின் செயலாளர் ஒன்றுகூடல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தற்போது வழங்கப்பட்டுள்ள உரிமங்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை என்றும், அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் உரிமங்களை ஒழுங்குபடுத்துவதற்கும், ஒன்றுக்கொன்று ஒத்த பொதுவான உரிமத்தை வழங்குவதற்கும் அமைச்சு அனுமதி பெற்றுள்ளதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

2023 முதல் உரிமம் வைத்திருப்பவர்களிடமிருந்து உரிமக் கட்டணமும் பெறப்படும். எவ்வாறாயினும், தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக 2025 ஆம் ஆண்டு முதல் அதிக கட்டணம் அறவிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...