follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஊடக உரிமங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை!

ஊடக உரிமங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை!

Published on

இலத்திரனியல் ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அனுமதிப்பத்திரங்களை முறைப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக ஊடக அமைச்சின் செயலாளர் ஒன்றுகூடல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தற்போது வழங்கப்பட்டுள்ள உரிமங்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை என்றும், அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் உரிமங்களை ஒழுங்குபடுத்துவதற்கும், ஒன்றுக்கொன்று ஒத்த பொதுவான உரிமத்தை வழங்குவதற்கும் அமைச்சு அனுமதி பெற்றுள்ளதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

2023 முதல் உரிமம் வைத்திருப்பவர்களிடமிருந்து உரிமக் கட்டணமும் பெறப்படும். எவ்வாறாயினும், தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக 2025 ஆம் ஆண்டு முதல் அதிக கட்டணம் அறவிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...