காலி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

365

காலி – யக்கலமுல்லையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 43 வயதுடையவர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குழந்தை உட்பட மூவர் சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here