follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉள்நாடுபச்சை ஆப்பிள்களை பெற்றுக் கொண்ட ஜனாதிபதி!

பச்சை ஆப்பிள்களை பெற்றுக் கொண்ட ஜனாதிபதி!

Published on

இலங்கையில் பச்சை ஆப்பிள் தோட்டத்தின் ( Green apple plantation ) முதல் அறுவடை இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

லக்ஷ்மன் குமாரவின் , கல்கமுவ, தம்புத்தேகம பிரதேசத்தில் உள்ள இரண்டு ஏக்கர் காணியில் இந்த பச்சை ஆப்பிள் பயிரிட்டுள்ளது

அவரது ஆப்பிள் பண்ணை குறித்து கேட்டறிந்த ஜனாதிபதி, எதிர்வரும் காலங்களில் அந்தப் பண்ணையை பார்வையிட உள்ளதாகவும் தெரிவித்தார்.

No description available.

 

LATEST NEWS

MORE ARTICLES

சட்டத்தின் ஆட்சி இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதித்துறையின் முன்னேற்றத்திற்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துள்ளார். ஒரு நாட்டுக்கு நீதித்துறை மிகவும் முக்கியமானது...

ஏப்ரலில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2024 ஏப்ரல் மாதத்தில் 148,867 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது...

மேலும் 40,000 பேரை இஸ்ரேலில் தொழிலுக்காக அனுப்புவோம்

பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் இஸ்ரேலிய போரை நிறுத்த முடியாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...