follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉலகம்காம்பியா போன்று இந்தோனேஷியாவில் 100 சிறுவர்கள் பலி!

காம்பியா போன்று இந்தோனேஷியாவில் 100 சிறுவர்கள் பலி!

Published on

இந்தோனேசியாவில் சிரப் மருந்து பருகியதன் காரணமாக 100 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இதனால் அங்கு தற்போது சிரப் மற்றும் திரவ மருந்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது

இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை பருகியதால் அண்மையில் காம்பியாவில் 70 குழந்தைகள் உயிரிழந்தமை காரணமாக இந்த மாத தொடக்கத்தில், உலக சுகாதார அமைப்பு குறித்த இருமல் மருந்து தொடர்பில் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் இந்தோனேசியா எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாத நிலையில் காம்பியாவிற்கு இருமல் சிரப் வழங்கிய இந்தியாவின் MAIDEN PHARMACEUTICALS LTD பட்டியலில் இந்தோனேசியாவும் உள்ளடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...