follow the truth

follow the truth

May, 23, 2025
Homeஉலகம்காம்பியா போன்று இந்தோனேஷியாவில் 100 சிறுவர்கள் பலி!

காம்பியா போன்று இந்தோனேஷியாவில் 100 சிறுவர்கள் பலி!

Published on

இந்தோனேசியாவில் சிரப் மருந்து பருகியதன் காரணமாக 100 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இதனால் அங்கு தற்போது சிரப் மற்றும் திரவ மருந்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது

இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை பருகியதால் அண்மையில் காம்பியாவில் 70 குழந்தைகள் உயிரிழந்தமை காரணமாக இந்த மாத தொடக்கத்தில், உலக சுகாதார அமைப்பு குறித்த இருமல் மருந்து தொடர்பில் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் இந்தோனேசியா எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாத நிலையில் காம்பியாவிற்கு இருமல் சிரப் வழங்கிய இந்தியாவின் MAIDEN PHARMACEUTICALS LTD பட்டியலில் இந்தோனேசியாவும் உள்ளடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸாவை சென்றடைந்த சொற்ப உதவி – பற்றாக்குறையை ஈடுசெய்ய இது போதுமானதாக இல்லை

கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகு, இஸ்ரேல் காஸாவுக்குள் சில மனிதாபிமான உதவி லாரிகளை அனுமதித்தது. இதையடுத்து, வியாழக்கிழமை காஸாவின் சில...

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வரலாறு காணாத மழை வெள்ளம்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கட்டுக்கடங்காத...

நீங்கள் தண்ணீரை நிறுத்தினால், நாங்கள் உங்கள் மூச்சை நிறுத்துவோம் – பாகிஸ்தான் ஜெனரல்

சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி...