follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஅதிகரிக்கும் தங்க கடத்தல்!

அதிகரிக்கும் தங்க கடத்தல்!

Published on

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தங்க கடத்தல் அதிகரித்துள்ளதாக
இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரு மாத காலப்பகுதியில் தங்க கடத்தல் தொடர்பான 08 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இதில் இலங்கையர்களும் இந்தியர்களும் ஈடுபட்டுள்ளதாகவும் இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், தங்கம் கடத்தல் தொடர்பான விதிமுறைகளை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...