follow the truth

follow the truth

July, 2, 2025
Homeவிளையாட்டுமேலும் மூன்று இலங்கை வீரர்கள் அவுஸ்திரேலியாவிற்கு

மேலும் மூன்று இலங்கை வீரர்கள் அவுஸ்திரேலியாவிற்கு

Published on

மேலும் மூன்று இலங்கை வீரர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல வீரர்கள் உபாதைக்கு உள்ளாதியுள்ளதன் காரணமாக குறித்த வீரர்கள் ரி20 உலகக் கிண்ண அணியின் மேலதிக வீரர்களாக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.

வேகப்பந்து வீச்சாளர்கள் மதீஷ பத்திரன, அசித்த பெர்னாண்டோ மற்றும் விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரே இவ்வாறு அவுஸ்திரேலியாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பங்களாதேஷ் இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்டு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று...

‘கேப்டன் கூல்’ வாசகத்தை வர்த்தக முத்திரை உரிமையை பெற்றார் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்எஸ் தோனி தனது புகழ்பெற்ற புனைப்பெயர், ரசிகர்கள் அன்பாக அழைக்கும் 'கேப்டன்...

டெஸ்ட் தொடரில் இலங்கை அணிக்கு வெற்றி

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெற்ற...