follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகுறைந்த எடை கொண்ட பாண் தொடர்பில் கண்டறிய அரசு நடவடிக்கை!

குறைந்த எடை கொண்ட பாண் தொடர்பில் கண்டறிய அரசு நடவடிக்கை!

Published on

குறைந்த எடை கொண்ட பாண் விற்பனை நிலையங்களை சுற்றிவழிப்பதற்கு புதிய உத்தரவு ஒன்று அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மாவட்ட செயலாளர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அனைத்து மாவட்டச் செயலர்களும் குறைந்த எடையுள்ள பாண் விற்பனை செய்யும் கடைகளைத் தேடி சோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அளவீட்டு அலகு தர நிர்ணயம் மற்றும் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...