follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉலகம்கச்சின் இன சிறுபான்மையினரின் மீது மியன்மார் வான்வழி தாக்குதல்!

கச்சின் இன சிறுபான்மையினரின் மீது மியன்மார் வான்வழி தாக்குதல்!

Published on

கச்சின் இன சிறுபான்மையினரின் முக்கிய அரசியல் அமைப்பின் ஆண்டு விழாவில் மியன்மார் இராணுவத்தின் வான்வழித் தாக்குதலில் காரணமாக விழாவில் கலந்துகொண்ட பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் உட்பட 80 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மியன்மரில் வன்முறை குறித்து விவாதிக்க தென்கிழக்காசிய வெளியுறவு அமைச்சர்கள் இந்தோனேசியாவில் சிறப்புக் கூட்டத்தை நடத்துவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக இந்த தாக்குதல் நடந்துள்ளது.

 

 

LATEST NEWS

MORE ARTICLES

இரங்கல் : இப்ராஹிம் ரைசி 63 வயதில் இறந்தார்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக மலை மற்றும் வனப்பகுதியில்...

ஈரானின் இடைக்கால ஜனாதிபதி யார்?

ஈரானின் ஜனாதிபதியாகப் பணியாற்றிய இப்ராஹிம் ரைசி நேற்று (19) அந்நாட்டின் மலைப் பகுதியில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்...

ரைசியின் மரணத்திற்கு மோடி இரங்கல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் தனக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாகக் கூறிய இந்தியப் பிரதமர், மறைந்த ஈரானிய...