follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபொருளாதார நெருக்கடியால் இயக்கம் இன்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ள 300 பஸ்கள்!

பொருளாதார நெருக்கடியால் இயக்கம் இன்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ள 300 பஸ்கள்!

Published on

தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினைகளால் 300 முதல் 400 வரையிலான பஸ்களை நாளாந்தம் இயங்க வழியின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் டயர்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் இல்லாமையை என இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி மகேஷ் குலதிலக தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...