follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுவாகன இறக்குமதி குறித்து வெளியான அறிவிப்பு

வாகன இறக்குமதி குறித்து வெளியான அறிவிப்பு

Published on

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சட்ட வழிகளில் பணம் அனுப்புவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதன்படி, இரு சக்கர மின்சார வாகனத்தை அதிகபட்சமாக 25,000 அமெரிக்க டொலர்களுக்கும், நான்கு சக்கர மின்சார வாகனத்தை அதிகபட்சமாக 65,000 அமெரிக்க டொலர்களுக்கும் உட்பட்டு இறக்குமதி செய்வதற்கான வசதிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

30.04.2023 வரை அல்லது வாகன இறக்குமதிக்கான விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் திகதி வரை அனுப்பப்பட்ட அந்நியச் செலாவணி மதிப்பில் 50% CIF மதிப்புள்ள இரு சக்கர மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது.

04.05.2022 முதல் 31.12.2023 வரை, இலங்கைக்கு அனுப்பப்படும் அந்நியச் செலாவணியின் மதிப்பில் 50% வரையிலான CIF மதிப்பைக் கொண்ட நான்கு சக்கர மின்சார வாகன இறக்குமதியும் அனுமதிக்கப்படுகிறது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் தொழிலாளர் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...