6 மில்லியன் ஃபைசர் கொவிட் தடுப்பூசிகள் அக்டோபர் 31 ஆம் திகதி காலாவதியாகவுள்ள நிலையில் அவற்றை என்ன செய்வது என்பது குறித்த முடிவு நவம்பர் மாத தொடக்கத்தில் எடுக்கப்படும் என தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கொழும்பில் இந்த...
அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.
உலக உணவுப் பாதுகாப்புக்...