follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஇலங்கையில் 1406 வாகனங்களைக் காணவில்லை!

இலங்கையில் 1406 வாகனங்களைக் காணவில்லை!

Published on

இந்த வருடத்தில் இதுவரை 1406 வாகனத் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வாகன திருட்டு சம்பவங்கள் வெகுவாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

வருடத்தின் முதல் மாதத்தில் 1116 மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்களும், 311 முச்சக்கர வண்டி திருட்டு சம்பவங்களும், 14 கார் திருட்டு சம்பவங்களும், 25 வேன் திருட்டு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இவை வாகனங்களின் உரிமையாளர்களின் கவனக்குறைவால் தான் பல திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...