follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட காரணத்தை வெளியிட்டார் ரஞ்சன்!

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட காரணத்தை வெளியிட்டார் ரஞ்சன்!

Published on

குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி வலையமைப்பில் ஏற்பட்ட பிழையினால் நேற்று இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தாம் தடுத்து நிறுத்தப்பட்டதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

‘எனக்கு எந்த பயணத் தடையும் விதிக்கப்படவில்லை நான் அமெரிக்கா மற்றும்  கனடாவிற்கும் செல்ல திட்டமிட்டேன் ஆனால் குடியகல்வு திணைக்களத்தின் கணினி வலையமைப்பில் ஏற்பட்ட சிக்கலினால் எனது பயணத்தில் தடை ஏற்பட்டது, இது குறித்து நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசினேன், விரைவில் எனது பயணத்தைத் தொடங்குவேன்’ என்று ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...