follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுகட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட காரணத்தை வெளியிட்டார் ரஞ்சன்!

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட காரணத்தை வெளியிட்டார் ரஞ்சன்!

Published on

குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி வலையமைப்பில் ஏற்பட்ட பிழையினால் நேற்று இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தாம் தடுத்து நிறுத்தப்பட்டதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

‘எனக்கு எந்த பயணத் தடையும் விதிக்கப்படவில்லை நான் அமெரிக்கா மற்றும்  கனடாவிற்கும் செல்ல திட்டமிட்டேன் ஆனால் குடியகல்வு திணைக்களத்தின் கணினி வலையமைப்பில் ஏற்பட்ட சிக்கலினால் எனது பயணத்தில் தடை ஏற்பட்டது, இது குறித்து நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசினேன், விரைவில் எனது பயணத்தைத் தொடங்குவேன்’ என்று ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...