நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டம் ஒக்டோபர் 26ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
மதிப்பீட்டிற்குப் பிறகு, பெட்ரோலியப் பொருட்களின் விற்பனைக்கான புதிய சில்லறை விற்பனையாளர்கள் ஆண்டு இறுதிக்குள் உள்நாட்டு சந்தையில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.