follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஉலகின் மிகப்பெரிய சீன கப்பல் இலங்கை வரும்!

உலகின் மிகப்பெரிய சீன கப்பல் இலங்கை வரும்!

Published on

சீனாவால் நிர்மாணிக்கப்பட்ட 10-அடுக்குகளைக் கொண்ட உலகின் மிகப்பெரிய Ro-Ro passenger vessel கப்பல் எதிர்காலத்தில் இலங்கைக்கு வரக்கூடும் என நம்புவதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

10 மாடிகள், 13 அடுக்குகள் மற்றும் 70,000 டன் எடை கொண்ட இந்த சொகுசுக் கப்பலில் 2,500 பேர் பயணிக்க முடியும்.

“இந்த 10 மாடிகள், 13 தளங்கள் மற்றும் 70,000 தொன்கள் கொண்ட சீனாவில் தயாரிக்கப்பட்ட சொகுசு பயணிகள் கப்பல் எதிர்காலத்தில் இலங்கைக்கு வரக்கூடும் என்று நம்புகிறேன்” என்று இலங்கைக்கான சீன தூதரகம் ட்வீட் செய்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...