follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகொழும்புக்கான விமான சேவையை ஆரம்பிக்கின்றது அஸூர் !

கொழும்புக்கான விமான சேவையை ஆரம்பிக்கின்றது அஸூர் !

Published on

ரஷ்யாவின் மிகப்பெரிய பட்டய விமான நிறுவனமான அஸூர் நவம்பர் 2 ஆம் திகதி முதல் கொழும்புக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

இந்த விமானம் சென் பீட்டர்ஸ்பேக், ரஸ்னோயாஸ்க் மற்றும் நொவோஸ்பிர்ஸ்க் ஆகிய இடங்களில் இருந்து 10 நாட்களுக்கு ஒருமுறை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.

அஸூர் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மொஸ்கோவில் இருந்து வாரத்திற்கு இரண்டு முறை சேவையில் ஈடுபடும் என ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...