follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுகட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - வஜிர அபேவர்தன

கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – வஜிர அபேவர்தன

Published on

இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரின் ஆதரவும் அவசியம் என்பதனால் கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வஜிர அபேவர்தன அழைப்பு விடுத்தார்.

சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வஜிர அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுதந்திரத்தின் பின்னர் நாட்டை கட்டியெழுப்புவதற்கு பதிலாக தமது நோக்கங்களுக்காக பல்வேறு செயற்பட்டமையினாலேயே நாடு அராஜக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றார்.

சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகள் இந்த அடிப்படை உரிமைகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் அந்த நாடுகள் வளர்ச்சியடைந்துள்ளதாகவும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

“அரசாங்கத்தின் பயணம் சரியில்லை. தீர்மானமொன்று எடுக்க வேண்டும்”

அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தையும்...

டயானாவிடம் சிஐடி 5 மணி நேரம் விசாரணை

முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் டயானாவிடம் குற்றப் புலனாய்வுத் துறை 5 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. அவர் பயன்படுத்திய...

எல்ல – வெல்லவாய வீதி திறப்பு

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த எல்ல - வெல்லவாய வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் பூரண கண்காணிப்பின் கீழ் கடுமையான அவதானத்துடன்...