12 வயதுக்கு மேற்பட்டோருக்கு வெள்ளிக்கிழமை முதல் பைஸர் தடுப்பூசி

843

நாட்பட்ட நோய்களை கொண்ட 12  – 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, கொழும்பு – சீமாட்டி றிட்ச்வே சிறுவர் வைத்தியசாலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(24) முதல் குறித்த நபர்களுக்கு பைஸர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here