follow the truth

follow the truth

June, 18, 2025
Homeஉள்நாடுஜனாதிபதிக்கும் கொரிய ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதிக்கும் கொரிய ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிக்கும் இடையில் சந்திப்பு

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொரிய குடியரசின் தூதுக்குழுவின் தலைவர் மற்றும் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி நா கியுங்-வோனை (Na Kyung-won) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

எகிப்தின் கெய்ரோவில் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்ற மாநாட்டின் போது (COP 27) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் நவம்பர் 6 முதல் 18 வரை நடைபெறவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான COP-27 மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று எகிப்துக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கெஹெலிய மனைவி மற்றும் மகள் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால்...

ஐ.ம.சக்தியின் சுசில் குமாரவின் உறுப்புரிமை இடைநிறுத்தம்

கொலன்னாவ நகரசபைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட நாரஹேன்பிகே சுசில் குமார...

பூஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம்

பூஸ்ஸ சிறைச்சாலையிலுள்ள 5 கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம் நடத்தி வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  பொலிஸ் விசேட...