follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுசனத் நிஷாந்தவின் காணொளிகளை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

சனத் நிஷாந்தவின் காணொளிகளை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

Published on

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாத்தவின் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

அதற்கமைய, சனத் நிஷாந்த எம்.பியினால் நீதிமன்றை அவமதிக்கும் கருத்து வெளியிட்டதாக தெரிவிக்கப்படும் காணொளிகளை 3 ஊடக நிறுவனங்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடகப்பிரிவு ஆகியவற்றிடமிருந்து பெற்று்ககொண்டு டிசம்பர் 12ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...