சனத் நிஷாந்தவின் காணொளிகளை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

259

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாத்தவின் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

அதற்கமைய, சனத் நிஷாந்த எம்.பியினால் நீதிமன்றை அவமதிக்கும் கருத்து வெளியிட்டதாக தெரிவிக்கப்படும் காணொளிகளை 3 ஊடக நிறுவனங்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடகப்பிரிவு ஆகியவற்றிடமிருந்து பெற்று்ககொண்டு டிசம்பர் 12ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here