follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுசனத் நிஷாந்தவின் காணொளிகளை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

சனத் நிஷாந்தவின் காணொளிகளை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

Published on

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாத்தவின் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

அதற்கமைய, சனத் நிஷாந்த எம்.பியினால் நீதிமன்றை அவமதிக்கும் கருத்து வெளியிட்டதாக தெரிவிக்கப்படும் காணொளிகளை 3 ஊடக நிறுவனங்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடகப்பிரிவு ஆகியவற்றிடமிருந்து பெற்று்ககொண்டு டிசம்பர் 12ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...