follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுதாய்லாந்து செல்கிறது அளுத்கம கந்தே விகாரையின் யானை!

தாய்லாந்து செல்கிறது அளுத்கம கந்தே விகாரையின் யானை!

Published on

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட இரண்டு யானைகளில் ஒன்றான ‘முத்துராஜா’ சிகிச்சைக்காக தாய்லாந்துக்கு அனுப்பப்படவுள்ளது.

இந்த யானை கடந்த 25 வருடங்களாக அளுத்கம கந்தே விகாரையின் பாதுகாப்பில் இருந்தது.

தாய்லாந்து அரசாங்கம் இந்த யானையை சிகிச்சைக்காக அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக விகாரையின் பொறுப்பதிகாரி கொகவிட்ட விபுலசார தேரர் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

எல்ல – வெல்லவாய வீதியை கண்காணிக்க விசேட குழு

எல்ல - வெல்லவாய வீதியின் மலித்தகொல்ல பகுதிக்கு மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளை கண்காணிப்பதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி...

டயானாவுக்கு எதிரான குற்றச் செயல்கள் – சட்டமா அதிபர் விடுத்துள்ள பணிப்புரை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்து அவருக்கு எதிராக குற்றவியல்...

சொகுசு வாகன உதிரிபாகங்கள் சட்டவிரோதமான முறையில் பதிவு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர்...