follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஇலங்கை தொழிலாளர்களுக்கு விருப்பமான இடம் சவூதி அரேபியா!

இலங்கை தொழிலாளர்களுக்கு விருப்பமான இடம் சவூதி அரேபியா!

Published on

இலங்கையின் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தனது சவூதி அரேபிய விஜயத்தின் போது சவூதி வணிக உரிமையாளர்கள் மற்றும் மனித வள நிறுவனங்களுக்கான தேசிய குழுவை சந்தித்தார்.

ஏற்றுமதி வருமானம் மற்றும் வெளிநாட்டு இடமாற்றங்களை ஈர்ப்பதற்கு இலங்கை பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ரியாத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது அமைச்சர் நாணயக்கார தெரிவித்ததாக சவூதி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைப் பணியாளர்களின் விருப்பமான இடமாக சவூதி அரேபியா இருப்பதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இராச்சியத்தில் சுமார் 180,000 இலங்கையர்கள் பணிபுரிவதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர் நாணயக்கார, அவர்களின் இடமாற்றங்கள் இலங்கைக்கான வெளிநாட்டு இடமாற்றங்களில் 20% தினை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறினார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...